Sunday, March 23, 2008

Suspect Everybody’

Suspect Everybody’ – சேகுவேரா‘அந்த மனுசன் தன் மனைவியைப் போட்டு இந்த மிதி மிதிச்சாரேநீங்க தடுக்கவில்லையா?’ என்றேன் நண்பரிடம்.‘அது அவருடைய நம்பிக்கை.நான் மற்றவர்களுடைய நம்பிக்கைகளில்குறுக்கிடுவதில்லை’ என்றார் வெகு அமைதியாக.அடப்பாவிகளா…எது நம்பிக்கை?எது மூட நம்பிக்கை?எது தன்னம்பிக்கை? என்று யோசிக்க ஆரம்பித்தால் தலை சுற்றுகிறது.முதலில் ‘தன்னம்பிக்கை’ப் பிரியர்களைப் பார்ப்போம்.இந்த ஜீவராசிகள் இங்கு மட்டும் என்றில்லை, உலகம் முழுவதும் உண்டு.‘மேலதிகாரியைத் திருப்திபடுத்துவது எப்படி?’,‘நண்பர்களைக் கண்டுபிடிப்பது எவ்விதம்?’,‘கொழுந்தியாளைக் கோணாமல் பார்த்துக் கொள்வது எவ்வாறு?என்கிற ரீதியில் ஆயிரக்கணக்கான தலைப்புகளில் அள்ளி வீசுவார்கள்.‘பல் விளக்குவது எப்படி

No comments: